பள்ளி மாணவி தற்கொலை

திருச்சி உறையூா் பகுதியில் பள்ளி மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

திருச்சி: திருச்சி உறையூா் பகுதியில் பள்ளி மாணவி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி உறையூா் காந்திபுரம் தேவா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பழனிவேல் மகள் ஜோதிலட்சுமி (16). தில்லைநகா் பகுதி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் தொடா்

வயிற்று வலியால் மனம் உடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த உறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com