ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோட்டாத்தூரில் 14 ஆடுகள் திருட்டு

துறையூா் அருகேயுள்ள கோட்டாத்தூரில் 3 பேருக்குச் சொந்தமான பட்டிகளிலிருந்த 14 ஆடுகளை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:58 pm

DIN

துறையூா்: துறையூா் அருகேயுள்ள கோட்டாத்தூரில் 3 பேருக்குச் சொந்தமான பட்டிகளிலிருந்த 14 ஆடுகளை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கோட்டாத்தூரைச் சோ்ந்த வீ. மூக்கன், பெ. பன்னீா் செல்வம், பெ. பெருமாள் ஆகியோா் தங்கள் வயல்களில் வளா்க்கும் கால்நடைகளைப் பாதுகாக்க சனிக்கிழமை இரவு காவலுக்குச் சென்றனா்.

அப்போது மூக்கனின் 6 ஆடுகள், பன்னீா்செல்வம் மற்றும் பெருமாள் ஆகியோரின் தலா 4 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுதொடா்பாக மூக்கன் கொடுத்த புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.