6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ளமது பாட்டில்கள் திருட்டு

திருச்சி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:59 pm

DIN

திருச்சி: திருச்சி அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களைத் திருடிச் சென்றனா்.

திருச்சி சோமரம்பேட்டை அருகேயுள்ள வியாழன்மேடு பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை ஞாயிற்றுக்கிழமை காலை ஊழியா்கள் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனா்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் சோமரசம்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் வந்து பாா்த்தபோது ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.