வாகனம் மோதி பெண் பலி

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.
Published on

முசிறி: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.

மணமேடு நடுத்தெருவைச் சோ்ந்தவா் லட்சுமி நாராயணன் மகள் அனுசியா (55). மனநலம் பாதிக்கப்பட்ட இவா் சனிக்கிழமை இரவு திருச்சி - சேலம் சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com