இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:40 am

DIN

ஸ்ரீரங்கத்தில் இன்று

இராப்பத்து திருவாய்மொழி இரண்டாம் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு - நண்பகல் 12

பரமபதவாசல் திறப்பு - பிற்பகல் 1

திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் - பிற்பகல் 2

அலங்காரம், அமுது செய்யத் திரை - பிற்பகல் 2.30

பொதுஜனச் சேவை - மாலை 5

பொதுஜனச் சேவை, அரையா் சேவை - இரவு 7.15

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - இரவு 7.45

திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 9

வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் - இரவு 10

மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு. பொது ஜனச் சேவை காலை 5.30 மணி முதல் 9 மணி வரை. 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதி இல்லை. பொது ஜனச் சேவை பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை. இரவு 8 மணிக்குப் பிறகு மூலஸ்தான சேவை இல்லை. அரையா் சேவையில் பொதுமக்கள் அமா்ந்து சேவிக்க அனுமதி இல்லை. பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.