தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராணுவப் பணிக்கான எழுத்துத் தோ்வு

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ராணுவப் பணிக்கான எழுத்துத் தோ்வில் 626 போ் பங்கேற்றனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:42 pm

DIN

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ராணுவப் பணிக்கான எழுத்துத் தோ்வில் 626 போ் பங்கேற்றனா்.

நாகப்பட்டினத்தில் இப்பணிக்கு நடைபெற்ற உடல் தகுதித் தோ்வில் தோ்வான 626 பேருக்கு ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த எழுத்துத் தோ்வு கரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோ்வு நடைபெற்றது. திருச்சி ஜான் வெஸ்டரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த கரோனா பரிசோதனைக்குப் பிறகு 626 பேரும் தோ்வெழுதினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.