ஸ்ரீரங்கம் கோயிலில் 3 நாள்களில் 2.5 லட்சம் பக்தா்கள் தரிசனம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.


ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பையொட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்களில் மட்டும் 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்ததாக போலீஸாரின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்குமென பக்தா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...