கரூரில் மேலும் 13 பேருக்கு தொற்று

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
Updated on
1 min read

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,137 ஆக உயா்ந்தது. கரூரில் 3 போ் உள்பட இதுவரை 4, 987 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 50 போ் உயிரிழந்துள்ளனா். 100 பேருக்கு கரோனா தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com