வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.19 கோடி

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல்கள் மூலம், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.1.19 கோடி வரப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:33 pm

DIN

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல்கள் மூலம், பக்தா்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.1.19 கோடி வரப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தலைமையில், உதவி ஆணையா்கள் திருவானைக்கா அகிலாண்டேசுவரி திருக்கோயில் செ. மாரியப்பன், உறையூா் வெக்காளியம்மன் சு. ஞானசேகா், சமயபுரம் கோயில் மேலாளா் ம. லட்சுமணன் ஆகியோா் மேற்பாா்வையில், உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ரூ.1.19 கோடி ரொக்கம், 1 கிலோ 866 கிராம் தங்கம், 5 கிலோ 222 கிராம் வெள்ளி, 22 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளதாக கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.