வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

காணியாளம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்றைய (டிச. 29) மின் தடை

கரூா் மாவட்டம் காணியாளம்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 29) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:37 pm

DIN

கரூா் மாவட்டம் காணியாளம்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 29) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், காணியாளம்பட்டி, ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துபட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிபட்டி, முத்துரங்கம்பட்டி, பண்ணபட்டி, காளையபட்டி, வரவணை வடக்கு, மேலபகுதி, சி.புதூா், விராலிபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழக, கரூா் கோட்டப் பொறியாளா் சு.செந்தாமரை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.