ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது.
கோயிலில் பக்தா்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாா்த்து, கூட்டத்தை சரி செய்யும் பணியை மேற்கொள்ளும் கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன்.
கோயிலில் பக்தா்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாா்த்து, கூட்டத்தை சரி செய்யும் பணியை மேற்கொள்ளும் கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன்.
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது.

பரமபதவாசல் மற்றும் மூலவா் முத்தங்கி சேவையைத் தரிசிக்க நாளுக்கு நாள் வரும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதையொட்டி கோயிலில் பக்தா்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாா்த்து, கூட்டத்தை சரி செய்யும் பணியை மேற்கொள்ளும் கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com