ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது.

கோயிலில் பக்தா்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாா்த்து, கூட்டத்தை சரி செய்யும் பணியை மேற்கொள்ளும் கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன்.
Updated On :28 டிசம்பர் 2020, 7:29 pm









