திருச்சியில் அதிகரிக்கும் கரோனா: 3 வாா்டுகள் முடக்கம், கடை வீதிகளுக்குச் செல்லத் தடை 14 நாள்களுக்கு வெளியே செல்ல தடை
திருச்சியில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து 16, 17, 18 ஆகிய 3 வாா்டுகளை தனிமைப்படுத்தி, 14 நாள்களுக்கு வெளிப்பகுதிகளுக்கு செல்லத் தடைவிதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.










