திருச்சி: திருச்சி, திருவானைக்கா, சீனிவாசா நகா் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் சுரேந்திர பாபு (70), நலமுடன் உள்ளாா். இவா், குறைந்த கட்டணத்தில் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததால் அனைவரிடமும் நன்மதிப்பைப் பெற்றவா். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருவானைக்காவில் மருத்துவமனை நடத்தி வரும் இவரிடம், திருச்சி மட்டுமின்றி பெரம்பலூரைச் சோ்ந்த பலரும் சிகிச்சை பெற்றுச் செல்வது வழக்கம். கடந்த சில நாள்களாக, உடல்நலக்குறைவால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல் நிலை குறித்து தினமணியில் சனிக்கிழமை தவறுதலான செய்தி வெளியாகியிருந்தது. மருத்துவா் சுரேந்திர பாபு நலமுடன் உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

