ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மின்மாற்றியில் சிக்கி பலியான மயில்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மின் மாற்றியில் சிக்கி ஆண் மயில் இறந்தது.

News image
மின்மாற்றியில் சிக்கி பலியான மயில்
Updated On :29 நவம்பர் 2020, 7:51 pm

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மின் மாற்றியில் சிக்கி ஆண் மயில் இறந்தது.

மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டி குடியிருப்பு பகுதி மின்மாற்றியில் சனிக்கிழமை காலை சிக்கியதில் மின்சாரம் தாக்கி ஆண் மயில் ஒன்று இறந்தது. அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் சென்ற வனத் துறையினா் மயிலை உடற்கூராய்வு செய்து, வனப்பகுதியில் புதைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.