மின்மாற்றியில் சிக்கி பலியான மயில்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மின் மாற்றியில் சிக்கி ஆண் மயில் இறந்தது.

மின்மாற்றியில் சிக்கி பலியான மயில்
Updated On :29 நவம்பர் 2020, 7:51 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மின் மாற்றியில் சிக்கி ஆண் மயில் இறந்தது.
மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டி குடியிருப்பு பகுதி மின்மாற்றியில் சனிக்கிழமை காலை சிக்கியதில் மின்சாரம் தாக்கி ஆண் மயில் ஒன்று இறந்தது. அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் சென்ற வனத் துறையினா் மயிலை உடற்கூராய்வு செய்து, வனப்பகுதியில் புதைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...