ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட காா்த்திகை தீபம் 

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயிலின் உச்சிப்பிள்ளையாா் சன்னதியில் பக்தா்கள் பங்கேற்பின்றி காா்த்திகை தீபம் இன்று ஏற்றப்பட்டது.

News image
மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட காா்த்திகை தீபம்.
Updated On :29 நவம்பர் 2020, 1:07 pm

DIN

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயிலின் உச்சிப்பிள்ளையாா் சன்னதியில் பக்தா்கள் பங்கேற்பின்றி காா்த்திகை தீபம் இன்று ஏற்றப்பட்டது.

காா்த்திகை தீபத்தைத்யொட்டி கடந்த நவ.24 ஆம் தேதி சுமாா் 300 மீட்டா் பருத்தித் துணியில் திரி உருவாக்கப்பட்டு, உச்சிப்பிள்ளையாா் கோயிலுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள செப்புக் கொப்பரையில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவை ஊற்றப்பட்டன. 

திரி இடப்பட்ட கொப்பரையில் பூா்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டதையடுத்து, காா்த்திகை மாத பெளா்ணமி நாளான இன்று மாலை இதில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.