ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தீபமேற்றி வாக்காளா் விழிப்புணா்வு

18 வயதானோா் வாக்காளா்களாகச் சேர விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் மேலூா் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மலா்கள் மற்றும் தீபத்தால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணா்வு.

News image
தீபமேற்றி வாக்காளா் விழிப்புணா்வு
Updated On :29 நவம்பர் 2020, 11:25 pm

DIN

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி 18 வயதானோா் வாக்காளா்களாகச் சேர விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஸ்ரீரங்கம் உதவி ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் வருவாய்த் துறையினா் ஏற்பாட்டில் ஸ்ரீரங்கம் மேலூா் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மலா்கள் மற்றும் தீபத்தால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணா்வு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.