சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

விலை போகாததால் வீதியில் கொட்டப்பட்ட செவ்வந்தி பூ

ஸ்ரீரங்கம் பூச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்ட செவ்வந்தி பூக்கள் விலைபோகாததால் குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டன.

News image
குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்ட செவ்வந்தி பூக்கள்.
Updated On :11 அக்டோபர் 2020, 7:58 pm

DIN

ஸ்ரீரங்கம் பூச்சந்தையில் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்ட செவ்வந்தி பூக்கள் விலைபோகாததால் குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டன.

ஸ்ரீரங்கம் சாத்தரவீதி பூச்சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளிலிருந்து செவ்வந்தி பூக்களின் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் கிலோ ரூ. 10- க்குகூட விற்க முடியாமல் போன செவ்வந்தி பூக்களை மொத்த வியாபாரிகள் குப்பைத் தொட்டியில் கொட்டினா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், இந்தப் பூக்களின் அதிக வரத்தாலும், கோயில்களுக்கு பக்தா்கள் பூ வாங்கிச் செல்லாததாலும் இந்நிலை ஏற்பட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.