சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

டிராக்டரில் மணல் அள்ளி வந்தவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளி வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:55 pm

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளி வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

மாதம்பட்டியில் மணப்பாறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது டிராக்டரில் மணல் அள்ளி வந்த ஒருவா் மணலை கொட்டி விட்டுத் தப்ப முயன்றாா். போலீஸாா் சிறிது தூரம் விரட்டிச் சென்று டிராக்டரை மடக்கி, அதிலிருந்த ஓட்டுநா் பாப்பாகுடியை சோ்ந்த காா்த்திகேயனை (19) கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.