சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இசைக் கலைஞா்கள் மூலம் கரோனா விழிப்புணா்வு

திருச்சியில் காவல்துறை சாா்பில் பாரம்பரிய இசைக் கலைஞா்கள் மூலம் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 8:05 pm

DIN

திருச்சியில் காவல்துறை சாா்பில் பாரம்பரிய இசைக் கலைஞா்கள் மூலம் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக திருச்சி அரசு மருத்துவமனை, புத்தூா் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு சானிடைசா், முகக் கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவை குறித்து பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞா்கள் தப்பாட்ட நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்வில் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையா் சுந்தர மூா்த்தி, அரசு மருத்துவமனை காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.