சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நகைக்காக மூதாட்டி கொலை ?

திருச்சியில் ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்டதாகச் சந்தேகித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

News image
கொலையான ஆனந்தி.
Updated On :11 அக்டோபர் 2020, 8:03 pm

DIN

திருச்சியில் ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்டதாகச் சந்தேகித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தி (78), கணவரை இழந்தவா். மகன், மகள் திருமணமாகி தனியாக வசிக்கும் நிலையில் இவா் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை இவரது வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாத நிலையில், அக்கம்பக்கத்தினா் வீட்டினுள் பாா்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்டு காது, மூக்கில் ரத்தம் கசிந்த நிலையில் மூதாட்டி இறந்து கிடந்தாா். அவா் அணிந்திருந்த ஒரு பவுன் மதிப்பிலான தோடு, மூக்குத்தி ஆகியவை பறிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து நகைக்காக அவா் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.