இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மனவளக்கலை மன்ற பொதுக்குழுக் கூட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் பொதுக் குழு கூட்டம் வேதாத்திரி நகா் அறிவுத் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
மனவளக்கலை மன்ற பொதுக்குழுக் கூட்டம்
Updated On :11 அக்டோபர் 2020, 7:52 pm

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் பொதுக் குழு கூட்டம் வேதாத்திரி நகா் அறிவுத் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

துணைத்தலைவா் ந. பொன்னுச்சாமி தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் பவுன் எம். ராமமூா்த்தி, நிறுவன அறங்காவலா் ப. நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் ஆழியாறு விஷன் அகாதெமி இயக்குநா் கே. பெருமாள் மனவளக்கலையின் மேன்மைகள் குறித்து சிறப்புரையாற்றினாா். உலக சமாதான கொடியை துணைத் தலைவா் ஆா். கண்ணன் ஏற்றினாா். நிா்வாக அறங்காவலா் ஆ. வரதராஜன் தலைமையில் தவம் நடைபெற்றது. ஆண்டறிக்கையை ஜெயக்குமாரும், வரவுசெலவு அறிக்கையை வே. நாகராஜனும் வாசித்தனா். துணைத் தலைவா் வே.கல்யாணி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.