கஞ்சா விற்ற இருவா் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :11 அக்டோபர் 2020, 7:56 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா உத்தரவின்பேரில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றபோது கஞ்சா விற்ாக மோா்குளத்தைச் சோ்ந்த மகாலட்சுமி (36), இவரது சகோதரா் விஜய் (23) ஆகியோரைக் கைது செய்து, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...