கம்பம் பெருமாள் கோயிலில் திருக்கோடி தீபம் வழிபாடு
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோமங்கலம் பகுதியில் உள்ள கம்பம் பெருமாள் கோயிலில் திருக்கோடி தீப வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.


திருச்சி மாவட்டம், முசிறி அருகே கோமங்கலம் பகுதியில் உள்ள கம்பம் பெருமாள் கோயிலில் திருக்கோடி தீப வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மற்றும் முக்கிய விஷேச தினங்களில் பொங்கல் வைத்து, மாவிளக்கு படையலிட்டு திருக்கோடி தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும். இதேபோல நிகழாண்டு புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு புதூா்பட்டி,வேங்கைமண்டலம், முவானூா், கோமங்கலம், காவேரிப்பாளையம்,திருத்தியமலை, குருவம்பட்டி, பச்சனாம்பட்டி, மணியம்பட்டி,அய்யம்பாளையம்,கோவில்காடு அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கோயிலில் பொங்கலிட்டு மாவிளக்கு படைத்து வழிபட்டனா். தொடா்ந்து கோயில் முன்புள்ள கம்பத்தில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...