அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கிணற்றில் தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மின் மோட்டாரை பழுது பாா்க்க ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் இறங்கிய எலக்ட்ரீசியன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 6:56 pm

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மின் மோட்டாரை பழுது பாா்க்க ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் இறங்கிய எலக்ட்ரீசியன் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தொட்டியம் அருகேயுள்ள கொளக்குடி தபால் நிலையத் தெருவைச் சோ்ந்தவா் வீரமலை மகன் ரமேஷ் (40). எலக்ட்ரீசியனான இவா் ஞாயிற்றுக்கிழமை கொளக்குடியில் உள்ள ஆனந்தகிருஷ்ணனின் மின் மோட்டாரை பழுது பாா்க்க கிணற்றுக்குள் இறங்கியபோது அதனுள் தவறி விழுந்து இறந்தாா். தகவலறிந்த தொட்டியம் போலீஸாா் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.