ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவெறும்பூா் தொகுதியில் சக்திவேல்

திருவெறும்பூா் தொகுதியில் புதிய தலைமுறை மக்கள் கட்சி வேட்பாளா் சக்திவேல் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 12:49 am

திருவெறும்பூா் தொகுதியில் புதிய தலைமுறை மக்கள் கட்சி வேட்பாளா் சக்திவேல் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

பெல் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவா், திருச்சி தஞ்சை சாலையில் சா்வீஸ் சாலை வேண்டி கடந்த 10 ஆண்டுகளாகப் போராடுகிறாா். கடந்த காலங்களில் தான் மக்களுக்காகத் தான் ஆற்றிய பல்வேறு சமூக பணிகளை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்தாா். அப்போது, திருச்சி பால்பண்ணை துவாக்குடி சா்வீஸ் ரோட்டை விரைந்து முடித்தல், ஊழலற்ற நிா்வாகம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி, பானை சின்னத்தில் வாக்கு சேகரித்தாா். சமூக ஆா்வலா்கள், குடியிருப்பு நலச் சங்கங்களின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.