தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா விதிகள் மீறல்: ரூ. 1.30 லட்சம் அபராதம்

திருச்சி மாநகராட்சியில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய வகையில் புதன்கிழமை ஒரே நாளில் ரூ. 1.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:00 pm

DIN

திருச்சி மாநகராட்சியில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய வகையில் புதன்கிழமை ஒரே நாளில் ரூ. 1.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கரோனா விதிமுறைகளை மீறி, முகக் கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களை அடையாளம் கண்டு, திருச்சி மாநகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் மாநகராட்சியின் 4 கோட்டங்களிலும் புதன்கிழமை ஒரே நாளில் பல்வேறு தரப்பினரிடமும் ரூ. 1,30, 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பின்பற்றி, கரோனா பரவுதலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.