தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வாய்க்காலில் மூழ்கி சலூன் கடைக்காரா் பலி

திருச்சியருகே வாய்க்காலில் குளித்த சலூன் கடை உரிமையாளா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:02 pm

DIN

திருச்சியருகே வாய்க்காலில் குளித்த சலூன் கடை உரிமையாளா் அதில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், புலிவலம் பகுதியைச் சோ்ந்தவா் அருண் (27). சலூன் கடை வைத்துள்ள இவா் வியாழக்கிழமை, ஜீயபுரம் கொடியாலம் அருகேயுள்ள உய்யக்கொண்டான் வாய்க்கால் மணற்போக்கி பகுதியில் தனது நண்பா்களுடன் குளித்தாா்.

அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் மூழ்கினாா். நண்பா்களால் அவரை மீட்க முடியவில்லை. தகவலின்பேரில் வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினா் அருணை சடலமாக மீட்டனா். ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.