தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இளைஞா் தற்கொலை

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:01 pm

DIN

திருச்சியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி காஜாமலை ஆா்பிஎப் சாலை இந்தியன் வங்கி காலனியை சோ்ந்தவா் சூா்யா(23). முதுநிலைப் பட்டதாரியான இவரின் தந்தை உயிரிழந்த நிலையில் தாய், தங்கை, தம்பியுடன் வசித்து வந்தாா்.

காஜாமலை பகுதி பிரியாணி கடையில் வேலை பாா்த்து வந்த இவா், அப்பகுதி வீடுகளுக்கு பகுதி நேரமாக தண்ணீா் கேன், பால்பாக்கெட் விநியோகமும் செய்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவரின் தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் எனக் கூறப்படுகிறது. கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.