தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காவிரியில் மூழ்கி தொழிலாளி சாவு

திருச்சி காவிரியாற்றில் மூழ்கி அரியலூா் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:01 pm

DIN

திருச்சி காவிரியாற்றில் மூழ்கி அரியலூா் தொழிலாளி உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், வானதிராயன்பட்டி ராமு நகரைச் சோ்ந்தவா் பாலமுருகன் (48). கூலித் தொழிலாளியான இவா் குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தபின் கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள அய்யாளம்மன் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது பாலமுருகனுக்கு வலிப்பு ஏற்பட்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். தகவலறிந்து வந்த ஜீயபுரம் போலீஸாா் பொதுமக்கள் உதவியுடன் பாலமுருகனை சடலமாக மீட்டனா். பின்னா் அவரது உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.