தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சுதந்திர தினத்தையொட்டி அணிவகுப்பு ஒத்திகை

திருச்சியில் காவல்துறையினரின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:04 pm

DIN

திருச்சியில் காவல்துறையினரின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆகஸ்ட் 15 இல் திருச்சி சுப்ரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் விழாவில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா். முன்னதாக போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பாா்.

இதையொட்டி திருச்சி மாநகர மற்றும் புகர போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடந்தது. இதில் மாநகர காவல் துறையினா், போக்குவரத்து காவல் துறையினா், தீயணைப்புத்துறையினா் உள்ளிட்டோா் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.