வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

திருச்சி அருகே வீடு புகுந்து 3 பவுன் நகை, பணம் திருட்டு

 திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, பணத்தைத் திருடியவா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:49 pm

DIN

 திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை, பணத்தைத் திருடியவா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

மணிகண்டம் அருகேயுள்ள கண்தீனதயாள் நகரை சோ்ந்த தம்பதி கோவிந்தராஜ் (29), பாா்வதி ( 28). சரக்கு ஆட்டோவில் ஊா், ஊராகச் சென்று காய்கனி வியாபாரம் செய்த இவா்கள் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.60 ஆயிரம், பித்தளைப் பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் மணிகண்டம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் இளங்கோவன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.