வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்த அழைப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளா் ப. குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:48 pm

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளா் ப. குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் 5 ஆவது ஆண்டு நினைவு தினம் டிச. 5 ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதையொட்டி, திருச்சி தெற்கு புகா் மாவட்டத்துக்குட்பட்ட அனைத்துப் பிரிவு மற்றும் அணிகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் அவரவா் பகுதிகளில் ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தி, இயன்ற வகையில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.