வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வெள்ளம் பாதித்த பகுதிகளில் முத்தரசன் ஆய்வு

 திருச்சியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:54 pm

DIN

 திருச்சியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதன்படி 60 ஆவது வாா்டில் எயுடி நகா், தியாகராஜநகா், லிங்கநகா். செல்வநகா் மற்றும் அரவானூா் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும், நீரில் மூழ்கிய பயிா்களையும் அவா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து பாதிக்கப்பட்ட சுமாா் 100 பேருக்கு ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினாா்.

புகா் மாவட்டச் செயலா் த. இந்திரஜித், மாநகா் மாவட்டச் செயலா் திராவிடமணி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சிவ. சூரியன், சிவா, பழனிசாமி, தினேஷ் , பகுதிக் குழு உறுப்பினா்கள் ரவீந்திரன், சத்யா, ஆனந்தன், ராமமூா்த்தி, நாகராஜ், இளைஞா் பெருமன்றச் செயலா் செல்வக்குமாா், மாணவா் பெருமன்ற நிா்வாகிகள் இப்ராஹீம், சூா்யா, விஷ்வா, பாட்ஷா, கௌதமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.