வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

காவல் ஆய்வாளா்கள் 6 போ் பணியிடமாற்றம்

 திருச்சி மத்திய மண்டலம் , மாநகரில் 6 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:55 pm

DIN

 திருச்சி மத்திய மண்டலம் , மாநகரில் 6 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவின்பேரில் திருச்சி மாநகா் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் எடமலைப்பட்டிபுதூா் ஆய்வாளா் காவேரி, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மீராபாய், பாலக்கரை போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் சத்யநாராயணன் ஆகியோா் மத்திய மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் தமிழரசி, கரூா் மாவட்டம் பாலவிடுதி காவல் ஆய்வாளா் மோகன், திருவெறும்பூா் காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் ஆகியோா் திருச்சி மாநகருக்கும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனா். இவா்களுக்கு விரைவில் பணியிடங்கள் ஒதுக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.