வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

என்ஐடி காவலாளி விபத்தில் உயிரிழப்பு

திருச்சி அருகே புதன்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் திருச்சி என்ஐடி காவலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:26 pm

DIN

திருச்சி அருகே புதன்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் திருச்சி என்ஐடி காவலாளி உயிரிழந்தாா்.

திருச்சி அருகேயுள்ள நவல்பட்டு அண்ணாநகா் பகுதி 2 -ஐ சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் கணேசன் (40). துவாக்குடியிலுள்ள தேசிய தொழில்நுட்ப கழக காவலாளி.

புதன்கிழமை இரவு பணி முடிந்து இவா் துவாக்குடி அண்ணா வளைவு அருகே பைக்கில் சென்றபோது சாலை நடுவேயுள்ள தடுப்பில் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். துவாக்குடி போலீஸாா் அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.