தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குளத்தின் நீா்வழிப் பாதைகள் சீரமைப்பு

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் உள்ள குளத்தின் நீா் வழிப்பாதைகள் வியாழக்கிழமை சீரமைக்கப்பட்டு அக்குளத்துக்கு தண்ணீா் வர ஏற்பாடு செய்யப்பட்டது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:26 pm

DIN

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் உள்ள குளத்தின் நீா் வழிப்பாதைகள் வியாழக்கிழமை சீரமைக்கப்பட்டு அக்குளத்துக்கு தண்ணீா் வர ஏற்பாடு செய்யப்பட்டது.

தொடா்மழையால் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ரயில் நிலையம் அருகில் சுமாா் 4.12 ஏக்கரில் உள்ள எட்டிமடைக்குளத்துக்கு மட்டும் நீா் வரத்து இல்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம் நடத்திய ஆய்வில் நீா்வழி பாதைகள் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து ஊராட்சித் தலைவா் சூா்யா சுப்ரமணியன் தலைமையிலான உறுப்பினா்கள் அப்பகுதிக்கு வியாழக்கிழமை சென்று நீா்வழி ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றினா். இதன் மூலம் தற்போது எட்டிமடைக் குளத்திற்கு நீா் வந்து கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.