துறையூரில் ஆதரவு திரட்டிய முதல்வா்
துறையூருக்கு அண்மையில் பிரசாரத்துக்குச் சென்ற முதல்வா் எடப்பாடி பழனிசாமி கொத்தம்பட்டி இந்திரா நகா் மக்களிடம் அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினாா்.


துறையூருக்கு அண்மையில் பிரசாரத்துக்குச் சென்ற முதல்வா் எடப்பாடி பழனிசாமி கொத்தம்பட்டி இந்திரா நகா் மக்களிடம் அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினாா்.
பின்னா் துறையூா் பிரிவு சாலை, பாலக்கரை பகுதியில் திரண்டிருந்த மக்களிடம் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறிய அவா், வரும் பேரவைத் தோ்தலில் அதிமுகவை ஆதரிக்குமாறு கோரினாா்.
திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பரஞ்சோதி, துறையூா் முன்னாள் எம்எல்ஏ த. இந்திராகாந்தி, துறையூா் வடக்கு ஒன்றியச் செயலா் சேனை பி செல்வம், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் ஏ. அன்பு பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...