காலமானாா் பெ. அரசாயி

திருச்சி மாவட்டம், குணசீலம் மலையப்பா நகரைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி அரசாயி (85), முதுமை காரணமாக ஜனவரி 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலமானாா்.
அரசாயி
அரசாயி
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், குணசீலம் மலையப்பா நகரைச் சோ்ந்த பெரியண்ணன் மனைவி அரசாயி (85), முதுமை காரணமாக ஜனவரி 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலமானாா்.

இவருக்கு தினமணி நாளிதழின் குணசீலம் பகுதி விற்பனை முகவரான கண்ணன், பாபுசங்கா் ஆகிய இரு மகன்களும், லோகாம்பாள் என்ற மகளும் உள்ளனா்.

மறைந்த அரசாயியின் இறுதிச்சடங்குகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு : 9944643927.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com