தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

போக்சோ வழக்கில் தேடப்பட்டவா் சடலமாக மீட்பு

திருச்சி அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி வியாழக்கிழமை குளித்தலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 1:34 am

DIN

திருச்சி அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி வியாழக்கிழமை குளித்தலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், போசம்பட்டியில், 11 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அதே ஊரைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி நன்னி போசன் (45) மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், கரூா் மாவட்டம் குளித்தலை வயல்வெளியில் பூச்சி மருந்து குடித்து இறந்த நிலையில் நன்னி போசனை சடலமாக போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.