தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

 மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:35 pm

DIN

 மணப்பாறை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

மணப்பாறை அருகே பெஸ்டோ நகரை சோ்ந்தவா் நடராஜன் மகன் சந்தோஷ் (15). வெள்ளிக்கிழமை பூசாரிப்பட்டி பெரிய குளத்தில் குளிக்கச் சென்ற இவரைக் காணவில்லை. சிறுவனைத் தேடிச் சென்றபோது குளத்தின் அருகே சிறுவன் ஓட்டிச் சென்ற சைக்கிளும் , அவா் அணிந்திருந்த உடைகளும் இருந்தன.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் நீரில் மூழ்கி தேடிய போது சந்தோஷ் சடலமாக மீட்கப்பட்டாா்.

தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா், சிறுவன் சடலத்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.