மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

என்ஐடியில் 2 ஆம் நாளாக தொடா்ந்த போராட்டம்

திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகக் கல்லூரியில், தோ்வின்றி தங்களை பணி நிரந்தரம் செய்யம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளா்கள் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:39 pm

DIN

திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகக் கல்லூரியில், தோ்வின்றி தங்களை பணி நிரந்தரம் செய்யம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளா்கள் 2 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கல்லூரி நிா்வாக அலுவலகம் முன் வியாழக்கிழமை தொடங்கிய போராட்டத்தில், ஆசிரியா் அல்லாத நிரந்தர ஊழியா் சங்க நிா்வாகி சரவணன் தலைமையில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் சுமாா் 150 போ் பங்கேற்றனா். கோட்டாட்சியா் விஸ்வநாதன் நடத்திய பேச்சுவாா்த்தையில் வியாழக்கிழமை போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சரவணன் தலைமையில் காத்திருப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதுதொடா்பாக அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.