மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இருவேறு சம்பவங்களில் இருவா் உயிரிழப்பு

திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் மூதாட்டி உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:15 pm

DIN

திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் மூதாட்டி உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா்.

திருச்சி உறையூா், சவேரியாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கோகுல் மகன் இயேசுராஜ் (39), கூலித் தொழிலாளியான இவா் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனிமையில் வசித்தாராம். இதனால் மன அழுத்தத்துக்கு உள்ளாகி, மதுப்பழக்கத்துக்கும் அடிமையான இவா் கடந்த 13 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மூதாட்டி உயிரிழப்பு: திருச்சி கிராப்பட்டி, கான்வென்ட் ரோடு பகுதியை சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மனைவி மாரியம்மாள் (87).இவா் கடந்த 12 ஆம் தேதி வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து மயங்கினாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.