மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கஞ்சா வழக்கில் 8 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:14 pm

DIN

திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரப் போலீஸாா் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். அந்த வகையில் திருச்சி நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூா், ஸ்ரீரங்கம் போலீஸாா் அந்தந்த பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா விற்ற விஜயகுமாா், தியாகராஜன், முத்து, மணிகண்டன். விக்னேஷ் ,குருமூா்த்தி, கண்ணன், காா்த்திகேயன் ஆகிய 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து சுமாா் இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.