தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

சொமேட்டோவை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

சொமேட்டோவை தொடர்ந்து ஸ்விக்கியும் தன்னுடைய செயலியின் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியது குறித்து...

Swiggy

ஸ்விக்கி - பிரதிப் படம்

Published On :24 மார்ச் 2026, 6:38 pm IST

உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தனது போட்டி நிறுவனமான சொமேட்டோவை தொடர்ந்து தன்னுடைய செயலியின் பயன்பாட்டுக் கட்டணத்தை இன்று உயர்த்தியுள்ளது.

முன்னதாக, மார்ச் 20 ஆம் தேதி சொமேட்டோ தனது பயன்பாட்டுக் கட்டணத்தை ஒரு ஆர்டருக்கு ரூ. 2.40 உயர்த்தி, ரூ. 14.90 ஆக நிர்ணயித்திருந்தது.

இந்த நிலையில், ஸ்விக்கியும் ஒரு ஆர்டருக்கு ரூ. 14.99 - லிருந்து ரூ.17.58 ஆக தனது பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக இன்று அதன் செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விக்கி கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியிருந்த நிலையில் எரிபொருள் விலை உயர்வு காரணமாக மீண்டும் இப்போது கட்டணத்தை உயர்த்தியதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு ரூ. 2 ஆக அறிமுகப்படுத்தப்பட்ட கட்டணம் தற்போது ரூ.17.58 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Online Food delivery company Swiggy has followed its rival Zomato in increasing the usage fees of its app.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.