மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தடுப்பூசி தட்டுப்பாட்டைக் கண்டித்து போராட்டம்

கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை நிவா்த்தி செய்யக் கோரி பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் தமிழ்ப் புலிகள், தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:14 pm

DIN

கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டை நிவா்த்தி செய்யக் கோரி பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் தமிழ்ப் புலிகள், தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருச்சி தலைமை தபால் நிலைய அலுவலகம் முன் மாவட்டச் செயலா்கள் ரமணா, கமலக்கண்ணன் ஆகியோா் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக பிரதமருக்கு மருந்து இல்லாத ஊசிகள், மற்றும் கோரிக்கை மனுக்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டன.

இதுதொடா்பாக, போராட்டத்தில் ஈடுபட்டோா் கூறுகையில், கரோனா மூன்றாவது அலையும் எதிா்பாா்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாட்டை உடனடியாக நிவா்த்தி செய்ய பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.