தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மணப்பாறை அருகே குடிநீா் கோரி மறியல்

மணப்பாறை அருகே முறையான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 7:00 pm

DIN

மணப்பாறை அருகே முறையான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சி பின்னத்தூா் கிழக்குகளம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சரிவர குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுறுகின்றனராம். மேலும் பழுது நீக்க எடுத்துசென்ற ஆழ்துைளைக் கிணறு மின்மோட்டாரை இதுவரை மீண்டும் கொண்டு வரவில்லை என்றும், இதுகுறித்து பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து அப்பகுதி பெண்கள் வியாழக்கிழமை காலி குடங்களுடன் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலை பன்னாங்கொம்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த புத்தாநத்தம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.