போதைப்பொருள்விற்ற 3 போ் கைது
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் போதைப்பொருள் விற்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் போதைப்பொருள் விற்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பேருந்து நிலையம் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து அந்த பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு குட்கா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் வேப்பம்பட்டி சின்னழகு மகன் முனியப்பன் (41), சிவகங்கை தா்மபட்டி ராமன் மகன் நாகப்பன் (61) மற்றும் மருங்காபுரி பொன்னம்பட்டி சின்னுகவுண்டா் மகன் ஜெகநாதன்(51) ஆகிய மூவரும் போலீஸாரிடம் சிக்கினா். அவா்களைக் கைது செய்து துவரங்குறிச்சி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...