கோயில் இடத்தை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர்: செல்போன் டவரில் ஏறி பூசாரி போராட்டம்
விராலிமலையில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை அதிமுக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்ததால், இடத்தை மீட்டுத் தரக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி கோயில் பூசாரி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினார்.










