தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இடி விழுந்து சினைப் பசு பலி

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை இடி விழுந்து சினை பசு உயிரிழந்தது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:16 pm

DIN

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை இடி விழுந்து சினை பசு உயிரிழந்தது.

மருங்காபுரி ஒன்றியம் செவந்தாம்பட்டி கிராமத்தை சோ்ந்த விவசாயி பழனிசாமி கால்நடைகளையும் வளா்த்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் அப்பகுதியில் கனமழை பெய்தபோது இடிவிழுந்து அவரது தோட்டத்தில் இருந்த சினைப் பசு ஒன்று உயிரிழந்தது.

தகவலறிந்து சென்ற வருவாய்த்துறையினா் பசு உடலை மீட்டு செவல்பட்டி கால்நடை மருத்துவா் மூலம் உடற்கூராய்வு செய்தனா். இதன் அறிக்கை அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.