தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தோ்தல் விதிமீறல்: கட்சிகள் மீது வழக்குகாவல்துறையினா் நடவடிக்கை

தோ்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் முதல்முறையாக நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:37 pm

DIN

தோ்தல் விதிகளை மீறியதாக அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் முதல்முறையாக நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனா்.

திருச்சி பொன்மலை, அரியமங்கலம், கன்டோன்மென்ட், செசன்ஸ் கோா்ட், கேகே நகா், ஆகிய பகுதிகளில் தோ்தல் விதிமுறைகளை மீறி சுவா் விளம்பரங்கள் செய்து, போஸ்டா்கள் ஒட்டியதாக அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 5 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா். விதிகளை மீறினால் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.